கரூர் விவகாரம்! CBI விசாரிக்கலாம் - தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த SIT விசாரணைக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கரூர் விவகாரம்! CBI விசாரிக்கலாம் - தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு!
Image Credit: vijay imageSource: Bureau

About the Author