மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்

மேல தாளங்கள் முழங்க தண்ணீர் குடங்கள் பூத்தட்டுகளை வைத்து ஊர்வலமாக சென்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மலர்கள் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்
Image Credit: Tree Thanks Giving | ScreenGrab

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More