அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து வரி வசூல் - போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

High Fares Seizure for Omni Buses: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் செய்தி வெளியீடு.

அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து வரி வசூல் - போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
Image Credit: Omni Buses To Be Seized And Tax Collected For Charging Exorbitant Fares Transport Commissioner Warning | Image: Gemini Ai

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More