தபால் வாக்கு குளறுபடி - தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை

Tirupathur Postal ballot issue : திருப்பத்தூரில் தபால் வாக்கு தவறாக பெறப்பட்ட புகாரில் தேர்தல் பணியில் இருந்த இரு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தபால் வாக்கு குளறுபடி - தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை
Image Credit: Tirupathur Postal ballot issue

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."