நீலகிரிக்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு

நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை சென்றடைந்தனர்.

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு
Image Credit: Red alert in Nilgiris | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.