ரிதன்யாவுக்கு இன்று பிறந்தநாள்... பெற்றோர் செய்யும் இலவச சேவை - என்ன தெரியுமா?

Rithanya Social Service Trust: ரிதன்யா சோஷியல் சர்வீஸ் அறக்கட்டளையின் மூலமாக தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் துவங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளார். 

ரிதன்யாவுக்கு இன்று பிறந்தநாள்... பெற்றோர் செய்யும் இலவச சேவை - என்ன தெரியுமா?
Image Credit: Rithanya Case (Image Source: Zee Bureau)Source: Bureau

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More