ரூ.10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த தமிழ்நாடு அரசு - யாருக்கு கிடைக்கும்?

Tamil Nadu government : விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்றியிருந்தால் மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த தமிழ்நாடு அரசு - யாருக்கு கிடைக்கும்?
Image Credit: Tamil Nadu Government Announcement (Getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."