’விரல் நுனியில் அரசு சேவைகள்’ மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர், நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

’விரல் நுனியில் அரசு சேவைகள்’ மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Image Credit: Tamil Nadu Senior Citizen App (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."