சொந்த தொழில் செய்ய ரூ.30 லட்சம் கடன் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சொந்த தொழில் செய்ய 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சொந்த தொழில் செய்ய ரூ.30 லட்சம் கடன் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
Image Credit: Tamil Nadu government loan scheme (getty images)Source: Bureau

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More