கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : கால்நடை பண்ணைகள் அமைக்க தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - உடனே விண்ணப்பிக்கவும்
Image Credit: Tamil Nadu Government Provides Subsidy for Setting Up Livestock Farms (Getty Images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."