திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும்: கேபி முனுசாமி

திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பாசத்தால் இது போன்ற கருத்துக்கள் கூறுகிறார் என்று கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும்: கேபி முனுசாமி
Image Credit: KP Munusamy | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.