தூத்துக்குடி: மரைன் ஷிப்பிங்கில் பணிபுரிந்த நபர் மர்ம முறையில் மரணம்

தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த சந்தனராஜ் என்பவர் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த 25 ஆம் தேதி இரவு பணியில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

தூத்துக்குடி: மரைன் ஷிப்பிங்கில் பணிபுரிந்த நபர் மர்ம முறையில் மரணம்
Image Credit: Crime News

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More