கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? பாதுகாப்பு கேட்டு தவெக மனு!

கரூர் துயர சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. 

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? பாதுகாப்பு கேட்டு தவெக மனு!

About the Author