புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது? முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Bussy Anand Anticipatory Bail Dismissed : கரூரில் தவெக தேர்தல் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சில தவெக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது? முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
Image Credit: Bussy Anand Anticipatory Bail Dismissed | XSource: Bureau

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More