செல்பி கேட்ட தம்பதி.. உடனே திருநீரை அழித்த திருமாவளவன்.. மதுரையில் நடந்தது என்ன?

மதுரையில் திருமாவளவனிடம் தம்பதி செல்பி கேட்ட நிலையில், அவர் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்தார். 

செல்பி கேட்ட தம்பதி.. உடனே திருநீரை அழித்த திருமாவளவன்.. மதுரையில் நடந்தது என்ன?

About the Author