ஐஆர்சிடிசி: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம், அக்டோபர் 1 முதல் அமல்

அக்டோபர் 1, 2025 முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் பொது முன்பதிவுகளைச் செய்ய முடியும்.

ஐஆர்சிடிசி: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம், அக்டோபர் 1 முதல் அமல்
Image Credit: IRCTC | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.