சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 8 ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எஸ். வளைவு பகுதில் லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து ரயிலை நிறுத்தினர்.
Tenkasi Puliyangudi Accident: தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
Tenkasi Vote Re-Counting: கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கோட்டையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வியின் மகனை வெட்டி கொலை செய்த இருவர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை, இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், வீட்டிற்கே அழைத்து வந்து, கள்ளக்காதலியிடம் கொஞ்சிய ஆத்திரத்தில், மிளகாய்பொடி தூவி, கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.