Madras High Court: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக ED மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழில் அதிபர் ரத்தீஷ் ஆகியோர் தேடப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.