சீர்காழி அருகே கரைமேடு பகுதியில் அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து. கல்லூரி மாணவர்கள் 7 பேர் உட்பட 18 பேர் காயம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தை பேருந்திலிருந்து நடத்துனர் பாதிவழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செப்டம்பர் 1 முதல், இ-பாஸ் (E-Pass) இல்லாமல் மக்கள் தமிழகம் முழுவதும் பயணிக்க முடியும், மாவட்டங்களுக்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத குழு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.