IPL Non Players: இந்தியன் பிரீமியர் லீக் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான டி20 லீக்களில் ஒன்றாக இருந்து வருகிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாகத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் நிலையில், பென்ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்வது என்பது வாய்பில்லாத ஒன்று என்ற வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
WTC Final 2023 IND vs AUS: இந்த வீரரின் டெஸ்ட் வாழ்க்கை WTC பைனலுடன் முடிவடையும்! இந்த பெரிய அப்டேட் வெளிவந்தது. இந்த போட்டி ஒரு வீரரின் வாழ்க்கைக்கான கடைசி போட்டியாக அமையும்.
ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த விராட் கோலி, இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை அன்று ஆரஞ்சு நிற தொப்பி சில மணி நேரங்களில் 3 பேரிடம் மாறியது. முதலில் பட்லரிடம் இருந்து வார்னருக்கு சென்ற ஆரஞ்சு தொப்பி, அடுத்து ருதுராஜ் கெய்வாட்டுக்கு சென்றது.
LSG vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது
ஐபிஎல் 16ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய போட்டியை வைரலாக்கியிருக்கிறது ஒரு ரசிகையின் கொண்டாட்டம்
Umpires Salary For IPL 2023: கிரிக்கெட் வீரர்களை போல நடுவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் உட்பட அனைத்து வகையான போட்டிகளுக்கும், அதற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசனில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
Umpire Stabbed To Death: கிரிக்கெட் போட்டி நடுவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவை மட்டுமல்ல, இந்தியாவையே அதிரச் செய்திருக்கிறது. அதிலும் ஐபிஎல் போட்டிகள் பக்கம் மக்கள் கவனம் இருக்கும் இந்த நேரத்தில் வெளியான சம்பவம் இது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.