மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஜே டிஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
சிறந்த மற்றும் தாமதமில்லா வேலை வாய்ப்புகளே, பலர் இந்த பிரிவை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.