ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில் வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் வருதினி ஏகாதசி நன்னாளில், வளமான வாழ்வைப் பெற உதவும் சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
விரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் காமதா ஏகாதசி நன்னாளில், வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
காமதா ஏகாதசி: மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று வருகிறது, இது விஷ்ணு வழிபாட்டிற்கான உகந்த நாளாகும். ஏப்ரல் 24, 2025 அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.