பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நோக்கில் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது.
Operation Sindhoor: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.
CDS Anil Chauhan: பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இழப்புகளை சந்திக்க நேரிட்டதாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தன் மூலம் பாக்கிஸ்தானில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். பாகிஸ்தானின் 25 சதவீத உள்நாட்ட உற்பத்தி சரிவடையும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விவரம் என்ன என்பதை காணலாம்.
இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுத்ததாக ஒரு போலியான புகைப்படம் ஒன்றிய தயாரித்து அதனை ராணுவத் தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பரிசாக வழங்கியதை அடுத்து கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான், தனது சொந்த இராணுவ நடவடிக்கையைக் கொண்டாடுவதற்காக, சீன இராணுவப் பயிற்சி புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின் போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு உதவிகளையும் செய்தன. பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களை அழித்ததற்கு இந்தியாவை கண்டித்தன.
இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க, IMF எனப்படும் சா்வதேச நிதியம் 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில், சரியாக திட்டமிடப்பட்டு அதற்கான உரிய பயிற்சியுடன் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டதாகவும் ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் வீடியோ வெளியிட்டுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
Donald Trump Viral Video: இந்தியா பாகிஸ்தான் இடையில் நடந்த சமீபத்திய மோதல்களில் 'சம்பந்தமே இல்லாமல் ஸ்பாட்லைட்டில் தெரிய' அமெரிக்க அதிபர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Pakistan War Ceasefire: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்ப்பது, ரகசிய தகவல்களை எதிரிகளிடம் பகிர்ந்ததாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.