பலூசிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பலூச் தேசியவாத ஆர்வலர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில் தற்போது அதற்கு காரணம் ரசாயன ஆயுதங்களா என்ற அதிர்ச்சிக் கேள்வி சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது...
பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் ஜீ நியூஸ் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரியை அழைத்த பயங்கரவாதி, தொகுப்பாளர்களை சுட்டுப் பொசுக்குவதாக அச்சுறுத்தியதுடன், ஜீ நியூஸின் ஒவ்வொரு வலைத்தளத்தையும் குறிவைத்து வெடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தினான்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒசாமா பின்லேடன் அபோட்டாபாத்தில் இருப்பது பாகிஸ்தானில் யாருக்கும் தெரியாது என்று நம்புவது இயலாத ஒன்று என WION சேனலுக்கு அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பனெட்டா அளித்த பேட்டி பரபராகியுள்ளது.
பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திரையுலகில் கோலோச்சி, உலகமெங்கும் தங்கள் நடிப்புத் திறமையால் பிரபலமான நடிகர்களான ராஜ் கபூர் மற்றும் திலீப் குமாரின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்ட, இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ (Mijito Vinito), ஐ.நா பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிபடுத்தினார்.
இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான அடிப்படை உரிமை ஏதும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை பெயரளவில் தான் இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
சீனா தயாரித்த தடுப்பு மருந்தை பாகிஸ்தான் தன் மக்கள் மீது ஏன் சோதிக்கிறது என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளது. சீனாவை திருப்திபடுத்த பாகிஸ்தான் தன் சொந்த மக்களை பலியாக்குகிறதா என்ற கேள்வியும் எழுகிறது
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுபவர்களில் 82 சதவிதத்தினர் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டவர்களே என்று ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்...
ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியுள்ளது...
பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.