எல்லை பாதுகாவல் படை, ஜம்மு காஷ்மீரின் சம்பாவில் பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதையை கண்டறிந்துள்ளது. மேலும் சுரங்கப்பாதை உள்ளதா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணுவின் கோயிலை ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாயி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்துள்ளனர்.
உரிம மோசடி காரணமாக, கொடி கேரியர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியை, நேரடியாக அல்லது மறைமுமாக அளிப்பது குறித்த விஷயம் தீவிரமாகி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.
கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா தொடர்பான பாகிஸ்தானின் புதிய சதி அமபல்மாகியுள்ளது. கர்தார்பூர் குருத்வாரா கட்டுப்பட்டை ISI வசம் ஒப்படைத்து பாகிஸ்தான் மீண்டும் ஒரு புதிய சதி வேலையில் இறங்கியுள்ளது
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றிய அதிர்ச்சியூட்டும் கூற்று ஒன்றில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ், 1987 ஆம் ஆண்டில் இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டதைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிரச்சினையில் உலகம் இப்போது இரண்டாக பிரிந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
மிலாடி நபி கொண்டாட்டங்கள் செளதி அரேபியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் வெள்ளிக்கிழமையன்று மிலாடி நபி கொண்டாடப்படும்.
சாரதா பீடத்தின் கோயிலை முகலாய ஆட்சியாளர்கள் பதினான்காம் நூற்றாண்டில் சிதைத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் முல்தான் நகரத்தில் உள்ள சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.