Tamil Nadu Pension Adalat Update: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்க்க ஏப்ரல் 16 அன்று சென்னையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் உள்ளவர்கள் மார்ச் 13-க்குள் தங்களது மனுக்களை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
Pensioners Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. ஓய்வூதியதாரர்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் ஏப்ரல் 16-ம் தேதி நடக்கவுள்ளது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.