Chennai Pet License: தலைநகர் சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. உரிமம் பெற இன்றே கடைசி நாளாக இருக்கிறது.
Chennai Corporation: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், செல்லப்பிராணிகளை வளர்க்கும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.