மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவர்கள் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் முறையின் மூலமாக பிறந்தவர்கள் என ஆந்திர பல்கலை துணை வேந்தர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
புதுடெல்லியில் நிலவும் கடும் பனி காரணமாக புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிற்கு உட்பட்ட ராஜஸ்சான்ஸி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் நேற்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிரன்கரி பவன் என்பது அக்கிராமத்தில் உள்ள மத போதனை, பிரார்த்தனை மண்டபம் ஆகும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் நியாயம் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த காவல்துறையினரை போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கி வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.