போராடி பெற்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
Cauvery water dispute: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்
இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) ஒரு வழக்கை விசாரிக்கும் போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டார்.
அதிமுக பொதுக்குழு வழக்குகளுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் இன்னும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், நீதி வென்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் ராகுல் காந்தியால் உடனே நாடாளுமன்றம் செல்ல முடியாது. மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
Manipur Case In Supreme Court: இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2 மணிக்கு மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டு, வழக்கையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
SC, ST, SEBC மற்றும் EWS ஆகிய பிரிவுகளின் கீழ் வேலைகள் மற்றும் கல்வியில் தற்போதுள்ள இடஒதுக்கீடு வகைகளின் திருநங்கைகள் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு ஆதரவான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.