அரசு மதுபானத்தில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ள நிலையில், இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கிறாய்... மது அருந்துகிறாய்... இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மாக்கை பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தார் என்று அண்ணாமலை பேசி உள்ளார்.
Tamil Nadu News: திமுக குடும்பத்தினர் நடத்தும் தொழில்கள் லாபத்தில் இயங்குவதாகவும், திமுக அரசு நஷ்டத்தில் இருப்பதாகவும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசி உள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.