Attack On Student Chinnadurai: நாங்குநேரியில் சாதிய பாகுப்பாட்டால் சக மாணவர்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி இங்கு காணலாம்.
Local Holiday Declared in Tamil Nadu: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Kakkum Karangal Scheme | காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
Tirunelveli Court Murder: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலில் ஒருவரை 6 பேர் சேர்ந்த கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலைக்கான பின்னணி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நெல்லையில் பணத்தைத் திருப்பித் தராததால் தாய், மகன் இருவரும் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளி ஆசிரியர்கள் இருவரைப் பணிநீக்கம் செய்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் பேருந்துகளில் சாதியப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று திருநெல்வேலி மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
நெல்லை மேலப்பாளையத்தில் பிரபல பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வரும் இளைஞரை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.