மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் அச்சத்தை அகற்றும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான முறையான நெறிமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் படிப்படியாக தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள அடுத்த கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஊரடங்கில் பல வித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டுத் துவக்கம் என பலவித பணிகள் துரித கதியில் நடக்கத் துவங்கியுள்ளன. ஆகையால் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் பன்னிரெண்டாம் தேர்வு நடத்துவதற்கான தேதி இறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பான MBBS, BDS சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணத்தை செலுத்த 16 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை. முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு குறித்து முடிவு என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
10-ஆம் வகுப்பு தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக தொலைதூர விதிமுறைகளை தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்தும், அதோடு கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்களின் நலனுக்காக சிறப்பு தேர்வு மையங்களை நிறுவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களும், பார்களும் ஏப்ரல் 30 வரை தமிழகத்தில் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.