புதிய GNSS திட்டம், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.