இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 14 வயது வீரர் வைபவ் சூர்யவம்சி, வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளார்.
Vaibhav Sooryavanshi: வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து U19 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உதவினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.