Wagner Mercenary Group Attack: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் படை வீரர்கள் அடங்கிய வாக்னர் கூலிப்படை அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்துள்ளது.
கடலுக்கு அடியில் ஒரு நூற்றாண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை சுற்றிப்பார்க்க சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் நிலை என்ன என்பது தான் இன்று உலகம் முழுவதுமே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்ன தான் நடந்தது? தற்போதைய நிலவரம் என்ன?
Bizarre Incident: 10 ஆண்டுகளாக தினமும் இரவில் மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரையை கொடுத்து, பல ஆண்களை அவர் மனைவி மீது பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லிய கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியைா ஏற்படுத்தியது.
Rheanna Cartier: சிறுவயதில் இருந்தே மிருக காட்சி சாலையில், விலங்குகளை கவனித்துக்கொண்டு, அதோடு வளர்ந்து வந்த பெண் தற்போது மாடலிங் உலகத்தின் உச்சியில் இருக்கிறார். அவரை பற்றி இதில் காணலாம்.
ரயில்களின் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று உலகில் பல ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஓடுகின்றன. இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதனால், மிகவும் தொலை தூரத்திற்கான ரயில்களும் அதிகரித்துள்ளது.
இளைஞர்களுக்கு தனக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருக்கும். அவர்கள் பெரும்பாலும், ஒல்லியாக, ட்ரிம்மாக, அழகாக, பிட்டாக வேண்டும் என கூறுவதை பெரும்பாலும் கேட்டிருப்போம்.
தனது ஐந்து வயது மகனை வெட்டிக் கொன்று, அவனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்று எகிப்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Deadly Pandemic Disease X: கொரோனா தொற்றை விட அதிக உயிர்களை பலி வாங்கக்கூடிய மற்றொரு தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் WHO விடுத்திருந்தது. இதுகுறித்த முழு தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.
முதலைப் பண்ணையில் அதன் கூண்டில் இருந்து முட்டையை எடுக்கச் சென்றபோது, கூண்டில் சிக்கி 40 முதலைகளுக்கு 72 வயதான முதியவர் இரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டைய எகிப்து மர்மங்கள்: தெற்கு எகிப்தில் உள்ள கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு புகழ்பெற்ற அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டனர்.
துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இந்த பலி எண்ணிக்கை 10 ஆயிரம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூகிக்கு வெள்ளிக்கிழமை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவரது மொத்த தண்டனை 33 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.