City
ஈரோட்டில் திருமணம் ஆகி இரண்டு நாட்களே ஆன 17 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் தான் பலரையும் நடுங்க செய்துள்ளது.