பஷீர் அஹமதுக்கு உதவிய காயத்ரி..! நாகூர் சந்தன கூடில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கீழே கண்டெடுத்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைக்கும் வரை சாப்பிட மறுத்த 5 ம் வகுப்பு மாணவி; சாப்பாடு ஊட்டி மணி பர்சை பெற்றுக் கொண்ட ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளர்; நாகையில் நடைப்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.

கீழே கண்டெடுத்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைக்கும் வரை சாப்பிட மறுத்த 5 ம் வகுப்பு மாணவி; சாப்பாடு ஊட்டி மணி பர்சை பெற்றுக் கொண்ட ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளர்; நாகையில் நடைப்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.

Video ThumbnailPlay icon

Trending News