மீண்டும் பேத்தி பொறந்துடுமோனு பயமா இருக்கு... சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி

பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News