அமெரிக்காவின் தாக்குதலால் கடும் கோபம் அடைந்துள்ள ஈரான், உலக அளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பதால், இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Recommended Videos