திருப்பதியை உலுக்கிய கோர சம்பவம்..... ஷாக்கிங் பின்னணி!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதி கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? என்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதி கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? என்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...

Video ThumbnailPlay icon

Trending News