மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படவுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Videos