City
பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது தமிழ்நாட்டின் கலாச்சாரமா என தமிழிசை சௌவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.