கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
)