City
கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்.