எங்களைக் காப்பாற்றுங்கள்: காதல் தம்பதி தஞ்சம்

கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி புதுமணத் தம்பதியர் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். 

Recommended Videos