நீட் தேர்வுக்கு பிள்ளையார்சுழி போட்டதே திமுகதான் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி என்றும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் செய்தனர்.
)