City
மயிலாடுதுறை அருகே ராதாநல்லூர் கிராமத்தில் 20 ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் 200க்கும் மேற்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நாசமாகின.