City
நாகையில் நாளை தொடங்க உள்ள நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்கள் "நாகை வாசிக்கிறது" என்ற தலைப்பில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.