சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டு பாகிஸ்தான் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டு பாகிஸ்தான் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
)