பரவிவரும் புதிய நோய்... ஒரே வாரத்தில் கிராமம் மொத்தம் வழுக்கை...

மகாராஷ்டிராவில் திடீரென பரவிய புதுவித நோயால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமுடி நிற்கமல் கொட்டி ஒரே வாரத்தில் வழுக்கை ஆகியுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் திடீரென பரவிய புதுவித நோயால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமுடி நிற்கமல் கொட்டி ஒரே வாரத்தில் வழுக்கை ஆகியுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News