City
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழும் சித்தர் என்றும், அவர் இறந்த பிறகு ஒரு கோடி பேர் அவரை சித்தராக வழிபடுவார்கள் என்றும் அமைச்சர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.